திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப...
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார்.
மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...
சென்னை அயப்பாக்கத்தில் காருக்கான தவணை கட்டாத பெண் குறித்து அவர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் வங்கி ஊழியர்கள் அவதூறு பரப்பியதாகக் கூறி அந்த பெண் வங்கிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...
வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இரவு இடைவிடாது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் குளச்சல் த...
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வேறு பெண்ணின் கணவரை 2 வது திருமணம் செய்த பஞ்சாயத்தில் சிக்கி, திருந்துவதாக வெளியே வந்த வங்கி பெண் அதிகாரி, 3 வதாக ஆட்டோ ஓட்டுனரை காதலித்து குடும்பம் நடத்திய நிலையி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் புல்லூரில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ரமணி ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்து அசோக்கை 3-வதாக திரு...